Saturday, October 1, 2011

OLD gopuram, Minakshi Sundareshvara Temple OLD MADURAI RARE COLLECTION



.
 temple jewels of the Meenakshi Sundareshvara temple, Madurai
 temple jewels of the Meenakshi Sundareshvara temple, Madurai




 Gateway of Roya gopuram, unfinished [Minakshi Sundareshvara Temple
Gateway of Roya gopuram, unfinished [Minakshi Sundareshvara Temple
....................................................................................................................................................................
Kalyana Mandapam of the Meenakshi Sundareshvara temple
Kalyana Mandapam of the Meenakshi Sundareshvara temple

 Aayiramkal Mandapam
OLD Aayiramkal Mandapam








Madurai satellite view

Wednesday, August 24, 2011

Meenakshi Amman Temple, Madurai Tamil Nadu - Vintage Photograph


Meenakshi Amman Temple, Madurai Tamil Nadu - Vintage Photograph









Madurai Old photos


SOUTH TOWER



VILAKKUTHOON

RANI MANGAMMAL CHATHIRAM



RAYA GOPURAM (RAJA GOPURAM)



EAST TOWER (AMMAN SANNATHI)



GOLDEN LOTUS TANK




GATEWAY OF FORT (NEAR PERIYAR BUS STAND)






 

Saturday, August 20, 2011

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு


மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனைக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
thanx 2 Salai Veda Sikaram